Friday, September 9, 2011

காந்தன்வர்ணம்

காந்தன்வர்ணம்

காந்தன்வர்ணம்

தாகம்



நெஞ்சோடுள்ள நெடுங்காதல் சொல்ல
பெண்ணாகப்பிறந்த பேரழகு தேடி
அந்நாள் தொட்டு அலைகிறேன் நான்
இந்நாளில் அந்த உண்மையை சொல்லி
என்னோடிணையும் நரையினை தடவி
ஏங்கினேன் இளைத்தேன்
முள்ளுடன் முகிழ்த்த மலர்களிலொன்றாய்
மோகத்தின் வேரில் சமர்ப்பணமாகும்-என்னுடன்
வந்த இதயத்தின் தாகம்