Thursday, September 22, 2011

சாரம்

பொன்.காந்தன்



என் பாடலின் சுருதி எது
என் பாடலின் தாளம் எது
என் காதலின் கண்கள் எது
என் கால்களின் பாதை எது
என் கனவுகளின் வர்ணம் எது
இதுவரையான வாழ்வின் சாரம் இது