பொன்காந்தன்
கல்லறையில் மோதி
இறந்து கிடக்கின்றன
சில வண்ணத்து பூச்சிகள்
சுற்றி
மலர்ந்து கிடக்கின்றன
பலவண்ண பூக்கள்
அப்பாவுக்காக அழவும்
என் பிள்ளைக்காக சிரிக்கவும்
நான் எழுதப்படுவதாய் உணர்கிறேன்
கல்லறையில் மோதி
இறந்து கிடக்கின்றன
சில வண்ணத்து பூச்சிகள்
சுற்றி
மலர்ந்து கிடக்கின்றன
பலவண்ண பூக்கள்
அப்பாவுக்காக அழவும்
என் பிள்ளைக்காக சிரிக்கவும்
நான் எழுதப்படுவதாய் உணர்கிறேன்