முடியும் எல்லாம் முடியும் மரத்துப்போன இந்த மனசால்
Featured Post
பொன் காந்தன்மனிசியை தவிர மற்றெல்லாம் லீசிங் கவிதை 2017.10.29
Tuesday, October 4, 2011
சிலகணம் -நான்
-பொன்.காந்தன்
மொழியின்றி நான் தவித்த இரவில்
காற்று
சில மழைத்துளிகள்
மற்றும் நீ
எனது பிரபஞ்சத்தின்
வாசல் திறந்தீர்கள்
முன்பொருமுறை போல
தெரிந்து கொண்டும்
மலர்கிறேனா
உதிர்வதற்காக...............
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment