Tuesday, October 4, 2011

சிலகணம் -நான்

-பொன்.காந்தன்



மொழியின்றி நான் தவித்த இரவில்
காற்று
சில மழைத்துளிகள்
மற்றும் நீ
எனது பிரபஞ்சத்தின்
வாசல் திறந்தீர்கள்
முன்பொருமுறை போல
தெரிந்து கொண்டும்
மலர்கிறேனா
உதிர்வதற்காக...............
         

No comments:

Post a Comment