Sunday, July 17, 2016

பாதம்



நேற்று தாய் வீடு சென்றபோது
நாற்பது ஆண்டுகளுக்கு முன்
கட்டப்பட்ட கிணற்றின்
வாசல் படியில் பதிந்திருந்த
குழந்தைப் பாதங்களின் மேல்
கால் வைத்தபோது
பின்னாளில் களத்தில் வீழ்ந்த
அயல் வீட்டு குட்டியின் குரல் கேட்டு
விளையாட சென்றுவிட்டன.

No comments:

Post a Comment