Saturday, August 27, 2016

கரும் பலகை



வானவில்லை கீறினான் 
ஏழை சிறுவன் 
ஒரு கணம் 
பச்சை மஞ்சள் சிவப்பாய் ஊதாவாய்
மாற ஆசைப்பட்டது கரும்பலகை 
முயன்றால்
கை கொடுக்க நினைக்கும்
கரும் பலகைகளை
எல்லா தெருக்களிலும் சந்திக்கலா
ம்

No comments:

Post a Comment