முடியும் எல்லாம் முடியும் மரத்துப்போன இந்த மனசால்
Featured Post
பொன் காந்தன்மனிசியை தவிர மற்றெல்லாம் லீசிங் கவிதை 2017.10.29
Saturday, January 14, 2017
பள்ளி வயதில்
பயந்து பயந்து பார்த்த
அத்தனையும்
பின்னரான நாட்களில்
காதலாய் கவிதையாய் வித்தையாய்
வீச்சாய் ஆயிற்று
நினைத்துப்பார்க்கும்போது
பாதி திறந்த சாளரங்களும்
கதவு இடைவெளிகளும்
எவ்வளவு அர்த்தமுள்ளவை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment