Saturday, January 14, 2017


பள்ளி வயதில்
பயந்து பயந்து பார்த்த
அத்தனையும்
பின்னரான நாட்களில் 
காதலாய் கவிதையாய் வித்தையாய்
வீச்சாய் ஆயிற்று
நினைத்துப்பார்க்கும்போது
பாதி திறந்த சாளரங்களும்
கதவு இடைவெளிகளும்
எவ்வளவு அர்த்தமுள்ளவை

No comments:

Post a Comment