Sunday, July 3, 2016

அஞ்சலி








பூக்களும் இலைகளும்
தலையில் விழவிழ
தளிர்களும் பனித்துளியும்
மேனியில் படபட
புல்வெளி கால்களில்
தழுவிட தழுவிட
காடு கலையபாய்ந்தோடி
வேட்டையாடி முடித்தாய் மானை.
 வேட்டைக்காரா!
எங்கோ தொலைந்தாய் அஞ்சலியில்

No comments:

Post a Comment